தபின்சபித்தலுக்கான நெருப்பினைதிரி சூடிக்கொள்வதற்குதானும் காரணியாகிவிட்டுஒரு மெழுகுதிரி எரிந்துஉருகி வழிந்துகொண்டு இருக்கின்றதுதிரி கெஞ்சுதலுடன்ஓலமிடதப்பித்தோடுகிறதுமெழுகுஅதன் வெளிச்சம் உண்டாக்குகின்றவிம்பத்தில் மட்டும்திரி நானாகவும் மெழுகு நீயாகவும்0
No comments: