$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

முருகையன்

(1935-2009)

ஈழத்தின் மூத்த தலைமுறைக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவரான முருகையன் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் உள்ள கல்வயல் என்னும் கிராமத்தில் பிறந்தவர்.
கவிதை,நாடகம், சிறுகதை, மொழிபெயர்ப்பு என பல்வேறு தளங்களிலும் தனது ஆளுமையைச் செலுத்திய முருகையன் விஞ்ஞானத்தில் முதுமானிப்பட்டத்தை பெற்றதோடு யாழ் பல்கலைக் கழகத்தால் கௌரவ கலாநிதிப்பட்டமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டவருமாவார்.

இவருடைய கவிதைகள் சுயாதீனமான மனவுணர்வுகளை யாப்பின் சாத்தியப்பாட்டினுள் அமைத்து பேச்சோசைப் பண்புடன் தேர்ந்த சொற்களுக்கூடாக காட்சிப்படுத்துதும் தன்மை கொண்டவை.
முருகையன் முருகையன் Reviewed by மறுபாதி on 10:34 AM Rating: 5

No comments:

Powered by Blogger.